Monday, July 18, 2011

ஓம் நமசிவாய - யாரெல்லாம் கூறலாம்?

ஓம் நமசிவாய - யாரெல்லாம் கூறலாம்?

நல்ல மனமும் நல்ல குணமும் உள்ள யாரும் நம சிவாய மந்திரத்தை கூறலாம். இதற்கு எந்த வித கட்டுப்பாடும் கிடையாது.

தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு ஒரு 5 நிமிடம் அவன் முன் அமர்ந்து தூய நினைவோடு தூய அன்போடு அவன் முன் அவன் நாமத்தை சொன்னால் அவன் மனமும் உருகும் அவன் அருளும் கிடைக்கும்.

ஓம் நமசிவாய
சிவ நமசிவாய
சிவாய நம சிவ
சிவ சிவ நம சிவ
சிவாய நம சிவாய
.

அதன் பிறகு நீங்கள் இயல்பாக உங்கள் பணிகளை தொடரலாம்.

அனைத்தும் ஜயமே அனைத்தும் இன்பமே

சிவாய நம என சொல்வோர்க்கு அபாயம் ஒருபோதுமில்லை.

ஓம் நம சிவாய





திருச்சிற்றம்பலம்

இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்து.

1 comment:

  1. UNMAIYUM ATHU THAAN,JULY 10 ANDRU OHMSIVASIVA OHM PATRI POTTIRUNTHERKAL, ATHU THAVARU SIVAM ENRAALE ANJELUTHU MANTHIRAM(PANCHATCHARAM) THAAN EASANAI EPPADI NAAM SURUKKA MUDIYUM CONVENT KULANTHAIKAL MUMMY ENRU ALAIKKAAMAL MUM ENRU ALAIPPATHU MAATHIRI SINNAPPULLAITHANAM THAAN OHMSIVAISVA OHM,KAI VEERMUNI RAJAPALAYAM KURUPPU MAKKALAI KULAPPUKIRATHU,THANGALUM PLEASE ATHAI VALI MOZHIYA VENDAAM,OHM NAMASIVAAYA

    ReplyDelete