Friday, March 30, 2012

தினம் ஒரு திருமந்திரம்- 30/03/2012


                        எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
                        அங்கே அதுசெய்ய ஆக்கைக்கு அழிவில்லை
                        அங்கே பிடித்துஅது விட்டன வும்செல்லச்
                        சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே.

பொருள் : நீ எங்கே இருந்தாலும் இடப்பாக நாசியாகிய இடைகலை வழியாகவே பூரகம் செய்வாயாக அங்கே அவ்வாறு பூரிக்க உடம்புக்கு அழிவில்லை . அங்கே கும்பகம் செய்து அப்பிராணன், சொல்லும் அளவு மேற் சொல்ல சங்கநாதம் உண்டாகி மேன்மை அடையலாம்.

No comments:

Post a Comment